இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளுக்கு பூட்டு…

கொரோனா வைரஸ் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தையும் ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்­ளது. பெரும்­பா­லான மூலப்­பொருட்கள் சீனா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு இறக்குமதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன. அந்தவகையில் இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி கார­ண­மாக இங்­குள்ள பிர­ப­ல­மான சுமார் ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட ஆடை உற்­பத்தி நிலை­யங்­களை தற்­கா­லி­க­மாக மூட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் அங்கு தொழில் புரிந்த ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது. இது குறித்து கருத்து … Continue reading இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளுக்கு பூட்டு…